பிறப்பு



உன் வலியால் பிறந்ததனால் என்னவோ

வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்

“அம்மா ” என்று

Comments

Popular posts from this blog

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு

கண்ணீர்

மண நாள் பரிசு