நீ

பூக்களின் வாசமா நீ
காற்றின் முகவரியா நீ
வண்ணத்து பூச்சிகளின் வர்ணங்களா நீ
கடலினின் ஆழமா நீ
வானத்தின் உயரமா நீ
சுடும் வெய்யிலா நீ
நடுங்கும் குளிரா நீ
மனித படைப்பின் பிரம்மாண்டமா நீ
எதிர் காந்தங்களின் பிணைப்பா நீ
யார் நீ?
இந்த நீ க்காக நான் எழுதிய நீ கவிதை இது

Comments

Popular posts from this blog

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு

கண்ணீர்

மண நாள் பரிசு